ஸ்ரீசாரதாகல்வியியல்கல்லூரி(தன்னாட்சி), சேலம்– 16
மாதிரிபாடத்திட்டம்– 1
பயிற்சிஆசிரியர்பெயர் - டி.கவிதா பாடம் – தமிழ் – செய்யுள் நாள்– 14.09.2017
பள்ளி - அலகு – பாரதத்தாய் நேரம் – 45 மணித்துளிகள்
வகுப்பு – எட்டாம்வகுப்பு துணைஅலகு – காந்தியடிகள்
மாணவர்எண்ணிக்கை –
கற்பித்தலின்நோக்கங்கள் – மாணவர்
அறிவுபெறுதல் – காந்தியடிகள்பற்றி
புரிந்துகொள்ளுதல் –
பாரதத்தாய்என்றபாடல்கருத்துக்களைப்பற்றி
இலக்கியசுவைஉணர்தல் – சொல்நயம்உருவகம்போன்றபாடல்தொடர்களைப்பற்றி
பாராட்டுணர்வைவளர்த்தல் – காந்தியடிகளின்சிறப்புகளைப்பற்றி
நோக்கக்கூறுகள் – மாணவர்
நினைவுகூர்தல் – நம்நாட்டின்தேசதந்தைபற்றி
காரணங்காணல் – ‘மகாத்மா’என்றபெயர்காரணம்பற்றி
மீட்டறிதல் - அசலாம்பிகைஅம்மையார்குறித்து
உற்றுக்கேட்டல் - ‘பாரதத்தாய்’ என்றபாடலை
எடுத்துரைத்தல் - காந்தியடிகளின்பண்புநலனை
சொற்பொருள்அறிதல் - அருஞ்சொற்பொருட்கள் – துலங்குதல், வாய்மை, களையும், வண்மை
உற்றுநோக்கல் - செங்கதிரவன் – காந்தியடிகள்வரைபடம்
உருவகத்தொடர்அறிதல் - கருணைச்செங்கதிரவன் – என்றதொடர்
மையக்கருத்தைஉணர்தல் - நாட்டுப்பற்றுக்குறித்து
தொகுத்துரைத்தல் - காந்தியடிகளின்பெருமைகளை
துணைக்கருவிகள் - செங்கதிரவன் – காந்தியடிகள்உள்ளவரைபடஒப்பீடு.
நோக்கக்கூறுகள்
|
பாடப்பொருள்
|
கற்றல்அனுபவம்
|
மதிப்பீடு
|
மாணவர்
நினைவுகூர்தல் |
காந்தியடிகள்
|
நாட்டின்தேசத்தந்தையார்?
|
|
காரணங்காணல்
|
நாட்டின் மீதும்,மக்கள் மீதும் மிகுந்த அக்கறை உடையவர். நாட்டுக்காகத் தன்னை
அர்ப்பணித்துக்
கொண்டவர் ஆதலால் மகாத்மா என்று கூறுகிறோம்
|
காந்தியடிகளை
மகாத்மா என்று ஏன் கூறுகிறோம்?
|
|
மீட்டறிதல்
|
அசலாம்பிகை அம்மையார்
கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்தவர் இராமலிங்கசுவாமிகள் சரிதம் என்றநூலை
இயற்றியுள்ளார்.காந்திபுராணம் என்ற தலைப்பில் காந்தியடிகளை பாட்டுடைத்தலைவராகத்
கொண்டுபாடலை இயற்றியுள்ளார்.
|
அசலாம்பிகை அம்மையார்
பற்றி குறிப்பிடுக
|
காந்திபுராணம்
என்ற நூலை எழுதியவர்--------
|
உற்றுக்கேட்டல்
|
வாய்மையும் அறமும் பிறர்துயர்களையும் வன்மையும் தியாகமும் இணைதீர்---------
|
‘பாரதத்தாய்’ என்றபாடலை உள்ளபாடலைக்கவனி
|
‘பாரதத்தாய்’ என்று யாரைக்
குறிப்பிடுகிறார்?
|
எடுத்துரைத்தல்
|
நற்பண்புகள் அனைத்தையும்கொண்டவர், தீமைதுன்பங்களைப் போக்குபவர்தாயுள்ளம்கொண்டவர்,
இத்தகைய நற்குணங்களை
பெற்றெடுத்த பாரதத்தாயைப் போற்றி வணங்க வேண்டும்.
|
காந்தியடிகளின்
பண்புகளைக் குறிப்பிடுக
|
புரவலர் என்பதன்
பொருள் என்ன?
|
சொற்பொருள்அறிதல்
|
வாய்மை – உண்மை
களையும் - நீங்கும்
வண்மை – வள்ளல்தன்மை
துலங்குதல் – விளங்குதல்
|
அருஞ்சொற்பொருள்அறிக
வாய்மை
களையும்
வண்மை
துலங்குதல்
|
|
உற்றுநோக்கல்
|
செங்கதிரவன்வரைபடம்
|
வரைபடத்தினைக்கவனி
|
|
உருவகத்தொடர்அறிதல்
|
உவமை வேறு,உவமேயம் வேறென்றில்லாமல் இரண்டையும் ஒன்று போல ஒப்புமைப் படுத்தி கருணைச்
செங்கதிரவன் என்று காந்தியடிகளின் தொண்டு மனப்பான்மையை அம்மையார் உருவகப்படுத்தியுள்ளார்
|
கருணைச் செங்கதிரவன்
தொடரை விளக்குக
|
உவமேயம்என்றால்என்ன?
|
சொல்நயம்உணர்தல்
|
வாய்மை – வண்மை
தூய்மை- துலங்கிட
சேய்மை – செங்கதிரவன்
தாய்மை – தாள்மலர்
|
மோனைச் சொற்களை
அறிக
|
மோனைஎன்றால்என்ன?
|
சுட்டிக்காட்டுதல்
|
காந்தியடிகள்
பிறந்த நாட்டை பாரதத்தாய் என்று ஆசிரியர் சுட்டியுள்ளார். தாயைப் போல் தான் பிறந்த நாட்டைப் போற்றும் பண்பாளராக காந்தியடிகள் விளங்குகிறார்.
|
‘பாரதத்தாய்’ என்ற தொடரை ஆய்க.
|
|
மையக்கருத்தைஉணர்தல்
|
நாம் பிறந்தநாடு
என்பது நம்மை ஈன்றெடுத்ததாய்க்கும் சமமாகும். நாட்டை ஒவ்வொரு வரும் போற்றி வணங்க வேண்டும். நாட்டைப் பாதுகாப்பது நம் கடமை ஆகும்.
|
நாட்டுப்பற்று
எவ்வாறு அமைதல் வேண்டும்?
|
|
தொகுத்துரைத்தல்
|
காந்தியடிகள்
நாட்டிற்காக தன்னை அர்பணித்துக்கொண்டவர். தீமை, துன்பங்களைக் களைபவராக விளங்குகிறார். தாயுள்ளம் கொண்டவராக
விளங்குவதால் காந்தியடிகளைப் ‘பாரத்தாய்’ என்று உருவகப்படுத்தியுள்ளார் அசலாம்பிகை
அம்மையார்.
|
காந்தியடிகளின்
பெருமையினைத் தொகுத்துரைக்க.
|
‘தாய்மைஉள்ளம்’ என்று யாரைக்
குறிப்பிடுகிறோம்?
|
மீள்பார்வை
1. காந்தியடிகளின்சிறப்புயாது?
2. நாட்டைஎவ்வாறுபோற்றிபாதுகாக்கவேண்டும்?
3. அசலாம்பிகைஅம்மையார்பற்றிகுறிப்பிடுக.
4. தொடைஎன்றால்என்ன?
5. பாரதத்தாய்என்றதொடரைஆய்க.
தொடர்பணி
1. ‘கருணைச்செங்கதிரவன்’ என்றஉருவகத்தொடரைக்காந்தியடிகளோடுஒப்பிட்டுஎழுதுக.
2. காந்தியடிகள்வழி ‘தாய்மையுள்ளம்’ என்றகருத்தைஆய்க.
3. காந்தியடிகளின்பண்புநலன்களைத்தொகுத்துஎழுதுக.
4. இந்தகாந்தியப்பாடப்பகுதிஉங்கள்வாழ்க்கையைஎவ்வாறுமாற்றும்என்பதைசுருக்கமாகஎழுதுக.
வழிகாட்டிஆசிரியர்கையொப்பம் பயிற்சிஆசிரியர்கையொப்பம்
No comments:
Post a Comment