Thursday, 27 September 2018


ஸ்ரீசாரதாகல்வியியல்கல்லூரி(தன்னாட்சி), சேலம்– 16

மாதிரிபாடத்திட்டம்– 1


பயிற்சிஆசிரியர்பெயர் - டி.கவிதா  பாடம்தமிழ்செய்யுள்            நாள்– 14.09.2017

பள்ளி -                                      அலகுபாரதத்தாய்                  நேரம் – 45 மணித்துளிகள்

வகுப்புஎட்டாம்வகுப்பு                    துணைஅலகுகாந்தியடிகள்

மாணவர்எண்ணிக்கை

கற்பித்தலின்நோக்கங்கள்மாணவர்

அறிவுபெறுதல்            காந்தியடிகள்பற்றி

புரிந்துகொள்ளுதல்         பாரதத்தாய்என்றபாடல்கருத்துக்களைப்பற்றி

இலக்கியசுவைஉணர்தல்   சொல்நயம்உருவகம்போன்றபாடல்தொடர்களைப்பற்றி

பாராட்டுணர்வைவளர்த்தல்காந்தியடிகளின்சிறப்புகளைப்பற்றி


நோக்கக்கூறுகள்மாணவர்

நினைவுகூர்தல்                  நம்நாட்டின்தேசதந்தைபற்றி

காரணங்காணல்                 மகாத்மாஎன்றபெயர்காரணம்பற்றி

மீட்டறிதல்                 -      அசலாம்பிகைஅம்மையார்குறித்து

உற்றுக்கேட்டல்            -      பாரதத்தாய்என்றபாடலை

எடுத்துரைத்தல்            -      காந்தியடிகளின்பண்புநலனை

சொற்பொருள்அறிதல்      -      அருஞ்சொற்பொருட்கள்துலங்குதல், வாய்மை, களையும், வண்மை

உற்றுநோக்கல்             -      செங்கதிரவன்காந்தியடிகள்வரைபடம்

உருவகத்தொடர்அறிதல்    -      கருணைச்செங்கதிரவன்என்றதொடர்

மையக்கருத்தைஉணர்தல்  -      நாட்டுப்பற்றுக்குறித்து

தொகுத்துரைத்தல்          -      காந்தியடிகளின்பெருமைகளை

துணைக்கருவிகள்          -       செங்கதிரவன்காந்தியடிகள்உள்ளவரைபடஒப்பீடு.


நோக்கக்கூறுகள்
பாடப்பொருள்
கற்றல்அனுபவம்
மதிப்பீடு
மாணவர்
நினைவுகூர்தல்
காந்தியடிகள்
நாட்டின்தேசத்தந்தையார்?

காரணங்காணல்   
நாட்டின் மீதும்,மக்கள் மீதும் மிகுந்த அக்கறை உடையவர். நாட்டுக்காகத் தன்னை
அர்ப்பணித்துக் கொண்டவர் ஆதலால் மகாத்மா என்று கூறுகிறோம்
காந்தியடிகளை மகாத்மா என்று ஏன் கூறுகிறோம்?

மீட்டறிதல்  
அசலாம்பிகை அம்மையார் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் வாழ்ந்தவர் இராமலிங்கசுவாமிகள் சரிதம் என்றநூலை இயற்றியுள்ளார்.காந்திபுராணம் என்ற தலைப்பில் காந்தியடிகளை பாட்டுடைத்தலைவராகத் கொண்டுபாடலை இயற்றியுள்ளார்.
அசலாம்பிகை அம்மையார் பற்றி குறிப்பிடுக
காந்திபுராணம் என்ற நூலை எழுதியவர்--------
உற்றுக்கேட்டல்    
வாய்மையும் அறமும் பிறர்துயர்களையும் வன்மையும் தியாகமும் இணைதீர்---------
பாரதத்தாய்என்றபாடலை உள்ளபாடலைக்கவனி

பாரதத்தாய்என்று யாரைக் குறிப்பிடுகிறார்?
எடுத்துரைத்தல்
நற்பண்புகள் அனைத்தையும்கொண்டவர், தீமைதுன்பங்களைப் போக்குபவர்தாயுள்ளம்கொண்டவர்,
இத்தகைய நற்குணங்களை பெற்றெடுத்த பாரதத்தாயைப் போற்றி வணங்க வேண்டும்.
காந்தியடிகளின்  பண்புகளைக் குறிப்பிடுக
புரவலர் என்பதன் பொருள் என்ன?
சொற்பொருள்அறிதல்
வாய்மைஉண்மை
களையும் - நீங்கும்
வண்மைவள்ளல்தன்மை
துலங்குதல் விளங்குதல்
அருஞ்சொற்பொருள்அறிக
வாய்மை
களையும்
வண்மை
துலங்குதல்

உற்றுநோக்கல்     
செங்கதிரவன்வரைபடம்
வரைபடத்தினைக்கவனி

உருவகத்தொடர்அறிதல்
உவமை வேறு,உவமேயம் வேறென்றில்லாமல் இரண்டையும் ஒன்று போல ஒப்புமைப் படுத்தி கருணைச் செங்கதிரவன் என்று காந்தியடிகளின் தொண்டு மனப்பான்மையை அம்மையார் உருவகப்படுத்தியுள்ளார்
கருணைச் செங்கதிரவன் தொடரை விளக்குக
உவமேயம்என்றால்என்ன?
சொல்நயம்உணர்தல்
வாய்மைவண்மை
தூய்மை- துலங்கிட
சேய்மைசெங்கதிரவன்
தாய்மை தாள்மலர்
மோனைச் சொற்களை அறிக
மோனைஎன்றால்என்ன?
சுட்டிக்காட்டுதல்
காந்தியடிகள் பிறந்த நாட்டை பாரதத்தாய் என்று ஆசிரியர் சுட்டியுள்ளார். தாயைப் போல் தான் பிறந்த நாட்டைப் போற்றும் பண்பாளராக காந்தியடிகள் விளங்குகிறார்.
பாரதத்தாய்என்ற தொடரை ஆய்க.

மையக்கருத்தைஉணர்தல்
நாம் பிறந்தநாடு என்பது  நம்மை ஈன்றெடுத்ததாய்க்கும் சமமாகும். நாட்டை ஒவ்வொரு வரும் போற்றி வணங்க வேண்டும். நாட்டைப் பாதுகாப்பது நம் கடமை ஆகும்.
நாட்டுப்பற்று எவ்வாறு அமைதல் வேண்டும்?

தொகுத்துரைத்தல்
காந்தியடிகள் நாட்டிற்காக தன்னை அர்பணித்துக்கொண்டவர். தீமை, துன்பங்களைக் களைபவராக விளங்குகிறார். தாயுள்ளம் கொண்டவராக விளங்குவதால் காந்தியடிகளைப்பாரத்தாய்என்று  உருவகப்படுத்தியுள்ளார் அசலாம்பிகை அம்மையார்.
காந்தியடிகளின் பெருமையினைத் தொகுத்துரைக்க.
தாய்மைஉள்ளம்என்று யாரைக் குறிப்பிடுகிறோம்?





மீள்பார்வை

       1. காந்தியடிகளின்சிறப்புயாது?

       2. நாட்டைஎவ்வாறுபோற்றிபாதுகாக்கவேண்டும்?

       3. அசலாம்பிகைஅம்மையார்பற்றிகுறிப்பிடுக.

       4. தொடைஎன்றால்என்ன?

       5. பாரதத்தாய்என்றதொடரைஆய்க.

தொடர்பணி

        1. ‘கருணைச்செங்கதிரவன்என்றஉருவகத்தொடரைக்காந்தியடிகளோடுஒப்பிட்டுஎழுதுக.

        2. காந்தியடிகள்வழிதாய்மையுள்ளம்என்றகருத்தைஆய்க.

       3. காந்தியடிகளின்பண்புநலன்களைத்தொகுத்துஎழுதுக.

       4. இந்தகாந்தியப்பாடப்பகுதிஉங்கள்வாழ்க்கையைஎவ்வாறுமாற்றும்என்பதைசுருக்கமாகஎழுதுக.









வழிகாட்டிஆசிரியர்கையொப்பம்                                            பயிற்சிஆசிரியர்கையொப்பம்

No comments:

Post a Comment